பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

ஏசு கடவுளா?

ஏசு ஒரு குட்டிசாத்தான்
    கொலைசெய்யப்பட்டு அல்ப ஆயுளில் இறந்தவர்கள்தான் பேயாக அலைவர். நம் தெய்வங்களில் எந்த தெய்வமும் கொலை செய்யப்பட்டு இறக்கவில்லை. ஏசுதான் சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்பட்டவர். அவர் படத்தை வைத்து வணங்குவது சாத்தானை வணங்குவதாகும். அவரைக் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட சிலுவை என்ற கொலைக்கருவியையும் வணங்குவதுதான் சாத்தான் வழிபாடு. அப்படிப்பட்ட படங்களை வைத்து வணங்குவது குடும்பத்திற்கு கெடுதல்களை உண்டாக்கும். பட்டினத்தாரை கழுவேற்றி கொலை செய்ய முயன்றபோது அவர் ஈசனைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிந்து காப்பாற்றப்பட்டார். திருநாவுக்கரசரையும் பலவிதங்களில் கொலைசெய்ய முயற்சிக்க கல்லை தெப்பமாக்கி காப்பாற்றியவர் சிவபெருமான். நம் தெய்வங்கள் அசுரர்களையும், தீயோரையும் அழித்து ஒழித்திருக்கின்றன. நல்லோரைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் ஆயுதம் தாங்கி நிற்கின்றன.

ஏசுவின் சொல்லும் செயலும்:
சொன்னது: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்: ஒருவன்  உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.(மத்.5-39)
செய்தது: நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்: நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி: நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.(யோவான்.18:21-23) ஏசு மறுகன்னத்தைக் காட்டவில்லை.



குடும்பத்தை சீர்குலைக்கும் ஏசு
“உலகில் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதீர்கள். சமாதானத்தையல்ல பட்டயத்தையே (வாள்) அனுப்ப வந்தேன். எப்படியெனில் தந்தையையும் மகனையும் பிரிப்பேன். தாயையும் மகளையும் பிரிப்பேன். என்னைவிட தந்தையையோ தாயையோ நேசிக்கிறவன் எனக்கு பாத்திரன் அல்ல” என்று ஏசு கூறுகிறார். இதனால் குடும்பத்தை விட ஏசுவை நேசிக்க வேண்டும் என குடும்ப பாசம் இல்லாமல் கிறிஸ்தவ நாடுகளில் குடும்ப உறவுகள் சீர்கெட்டு இருக்கின்றன. மேலைநாட்டை நம்மவர்களும் காப்பி அடிக்க ஆரம்பித்ததால் நம் பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையும் சிதைய ஆரம்பித்துவிட்டது.

ஏசுவே பொய்
    ஏசு என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். ஏசு என்பவர் பிறக்கவே இல்லை. ஏசு வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏசு பிறந்தது முதல் இறந்தது வரை கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் ஒவ்வொரு சுவிசேஷத்திலும் பைபிளில் முரண்பாடாகவே கூறப்பட்டுள்ளன. உதாரணமாக மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறையில் பெத்லகேம் நகரில் வாழும் யாக்கோபின் மகன் ஜோசப்-மேரி தம்பதியினருக்கு பிறக்கிறார். லூக்காவின் ஏசு ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறையில் நாசரேத்தில் வாழும் ஏலியின் மகன் ஜோசப்-மேரி தம்பதியினருக்கு பிறக்கிறார். ஏசுவின் காலத்தில் வாழ்ந்த எந்த யூத அறிஞர்களும் ஏசு பற்றி தங்கள் நூல்களில் ஒரு வார்த்தை  கூட குறிப்பிடவில்லை.  கர்த்தர் சொன்ன உடன்படிக்கையை கல்லில் செதுக்கி பெட்டியில் வைத்து பாதுகாத்த மக்கள் ஏசு குறித்து எந்த கல்வெட்டிலும் எழுதவில்லை.  ஆதாம் கர்த்தருடன் பேசியது முதல் அவனுடைய மகன்களில் காயின் ஆபேலை கொன்றது போன்ற சம்பவங்களை எல்லாம் விரிவாக எழுதப்பட்டுள்ள பைபிளில் ஏசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் ஒன்று கூட குறிப்பிடப்படவில்லை. ஏசுவுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், புத்தரின் போதனைகள் கிடைத்திருக்கும்போது  ஏசு எழுதிய எந்த தகவலும் கிடைக்கவில்லை? ஏசு எழுதப்படிக்க தெரியாத தற்குறியாகவா இருந்தார்? ஏசு என்பவர் பிறக்கவே இல்லை என்பதை www.jesusneverexisted.com என்ற இணைய தளத்தில் விரிவாக ஆராய்ந்து நிரூபிக்கின்றனர்.

           ஏசுவை சிலுவையில் அறையும்போது கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீா் என்று அவா் வணங்கும் பிதாவை கேட்கிறாா். இறந்த பின் தேவனுடைய வலது கையில் அமர்ந்தாா் என பைபிள் கூறுகிறது. எனவே ஏசுவுக்கு மேலான தேவன்,  மகாதேவன் சிவபெருமான்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக