பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கர்த்தர் நல்லவரா?

 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்ற வசனத்தை கிறிஸ்தவர்கள் சுவர் விளம்பரம் செய்வார்கள். ஆனால் அந்த வசனத்தை தாவீது பத்சேபாளை கற்பழித்ததற்கு கர்த்தர் தண்டனை தராமல் மன்னித்து அவனுக்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த குழந்தையை அடித்துக்கொன்றார். அதற்கு நன்றிக்கடனாக தாவீது சொன்ன வார்த்தையை விளம்பரம் செய்கின்றனர். ஆனால் பழைய ஏற்பாட்டு பைபிள் வசனங்கள் முழுவதும் படித்தால் கர்த்தர் கேடுகெட்ட இனவெறியர். மோசமான நபராக உணர முடியும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் உதாரணத்திற்குதான். இன்னும் ஏராளமான கெட்ட வசனங்கள், காம கதைகள் உள்ளன. கெட்ட வசனங்களை மறைத்து கருத்தர் கேடுகெட்டவர் என்பதை இந்துக்கள் அனைவ


ரும் தெரிந்துகொள்ள எல்லா குழுக்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக