கிறிஸ்தவர்களைப் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். இயேசு அன்பை போதித்தார் என்பார்கள். அன்பால் கிறிஸ்தவம் வளர்கிறது என்பார்கள். ஆனால் யுதர்களை, செவ்விந்தியர்களைக் கொத்துக்கொத்தாய் இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தவர்கள் இவர்கள்தான். பிராடஸ்டண்டுகளும் ஆர்சி பிாிவினரும் போரிட்டு பலலட்சம் போ் கொல்லப்பட்டுள்ளனா். டயோசீசன் தோ்தல் போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது. இவர்கள் மதத்தில் அற்புதங்கள் நடந்தால் அது இயேசு செய்த அற்புதம். பிற மதங்களில் நடந்தால் அது சாத்தான் செய்யும் தந்திரம் என்பார்கள். இவர்கள் ஆடினால் அது தூய ஆவி. இந்து மதத்தில் ஆடினால் அது சாத்தான்.
கிறிஸ்தவம் ஒரு ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை அழிப்பதுதான். ஆனால் இஸ்லாம் போல் வன்முறையை மட்டுமே கைக்கொள்வதில்லை. சாம,தான , பேத தண்டம் என எல்லா வகைகளிலும் மதம் மாற்ற முயற்சி செய்கிறது. முழுக்க முழுக்க ஏமாற்று வேலைகள், பித்தலாட்டங்கள் செய்து வருகிறது. இதன் குருமார்களாகிய பாதிரிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்களின் மதமாற்ற வேலைகளுக்கு பிற நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பணம் அள்ளி வீசப்படுகிறது. இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பெற்ற பணத்திற்கு நன்றி விசுவாசமாய் நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் அனைத்தையும் அழிக்க தீவிரமாக செயல்படுகிறார்கள். நாம் சற்று உழைத்தால் விவாதங்கள் மூலம் கிறிஸ்தவ மதத்திற்கு சென்றவர்களை தாய்மதம் திரும்பச் செய்துவிடலாம். ஏனெனில் கிறிஸ்தவ மதத்தில் எந்த தத்துவங்களும் இல்லை. பைபிள் முழுக்க அண்டப்புளுகுகள் தான் உள்ளன. ஒரு கற்பனை புத்தகத்தைத்தான் வேதபுத்தகம் என்கிறார்கள். இவர்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்தினாலே இவர்களின் கொட்டம் ஒடுங்கிவிடும்.
கிறிஸ்தவம் ஒரு ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை அழிப்பதுதான். ஆனால் இஸ்லாம் போல் வன்முறையை மட்டுமே கைக்கொள்வதில்லை. சாம,தான , பேத தண்டம் என எல்லா வகைகளிலும் மதம் மாற்ற முயற்சி செய்கிறது. முழுக்க முழுக்க ஏமாற்று வேலைகள், பித்தலாட்டங்கள் செய்து வருகிறது. இதன் குருமார்களாகிய பாதிரிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்களின் மதமாற்ற வேலைகளுக்கு பிற நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பணம் அள்ளி வீசப்படுகிறது. இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பெற்ற பணத்திற்கு நன்றி விசுவாசமாய் நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் அனைத்தையும் அழிக்க தீவிரமாக செயல்படுகிறார்கள். நாம் சற்று உழைத்தால் விவாதங்கள் மூலம் கிறிஸ்தவ மதத்திற்கு சென்றவர்களை தாய்மதம் திரும்பச் செய்துவிடலாம். ஏனெனில் கிறிஸ்தவ மதத்தில் எந்த தத்துவங்களும் இல்லை. பைபிள் முழுக்க அண்டப்புளுகுகள் தான் உள்ளன. ஒரு கற்பனை புத்தகத்தைத்தான் வேதபுத்தகம் என்கிறார்கள். இவர்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்தினாலே இவர்களின் கொட்டம் ஒடுங்கிவிடும்.
Miga sariyaaga sonneergal...
பதிலளிநீக்குகிறஸ்தவ மதம் பிறரிடம் அன்பு காட்ட சொல்லி இருக்கிறது., இதை தான் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்திலும் ஆண்டுகளுக்கு முன்னரே புத்த மதத்திலும் சொல்லிவிட்டார்களே.., இந்து மதமும் புத்த மதமும் கரும்பை பிழிந்து சாறை குடித்து தூக்கி எறிந்த சக்கையை மென்றவர்கள் தான் இவர்கள்...
பதிலளிநீக்குSARIYANA PATHIL ... OH NAMO NARAYANAYA POTRI
நீக்குஆதனால் தானா இந்து மதம் காலம் காலமாக மாற்றப்படுகிறது...??? கிறிஸ்தவத்தை நீங்கள் எதிர்த்தாலும் இந்துவை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்... எங்கு உண்மை உள்ளதே அங்கு மக்கள் இருப்பார்கள் My Friend
நீக்குNanbar raajaa! ungal katturaigal eththanai makkalai mathaverikondu alaya seithirukkirathu enbathai paarungal! pira mathangalil ulla kuraigalai suttikaatinaal kooda paravaayillai, ivalavu kaevalamaagavaa pesuvathu? ungalathu katturaigal migavum vedhanai alikkirathu! neengal kooriyulla anaithu kuttrachaatugalukkum pathilgalai valangiyullom. ungalukku manachaatchi irunthaal, intha commentai veliyidungal.
பதிலளிநீக்குmukavari - http://krithuvam.blogspot.in/2012/10/blog-post_29.html
கிறி்ஸ்துவத்தில் உண்மை என்பதே கிடையாது. அத்தனையும் புளுகு பொய், பித்தலாட்டம் தான். பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளாதே. இரண்டு அங்கிகளைக் கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பைபிளில் கூறியுள்ளதை கடைபிடிப்பவர் யாரையாவது காட்டுங்கள். ஆனால் ஊருக்கு உபதேசம் செய்வார்கள். கிறிஸ்தவம் பற்றி நான் வெளியிட்டிருக்கும் பிற கட்டுரைகளை படித்து கருத்து தெரிவியுங்கள். குறிப்பாக ஆதாம் ஏவாள் கட்டுக்கதை, நோவா கதை அபத்தங்கள். பைபிளில் ஆன்மீகம் என்பதே இல்லை. அது ஒரு புத்தகம் அவ்வளவுதான். அதை நம்பிக்கொண்டு உங்கள் முன்னோர்கள் வழங்கிய அற்புதமான பொக்கிஷங்களை அறியாமல் இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநண்பர் ராஜா!
நீக்குநீங்கள் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் உள்ள ஆதாம் ஏவாள் சம்பவம், நோவாவின் வாழ்க்கை போன்றவற்றை குறித்து ஏளனம் பேசி கட்டுக்கதை என்றும் பொய் என்றும் கூறிவிட்டீர்கள். உங்களை போல தர்மிய மதங்களில் உள்ள புராண சம்பவங்களை பொய் என்றும் கட்டுக்கதை என்று கூற எங்களுக்கும் வாய் உள்ளது, ஆனால் ஒரு --"நல்ல"-- கிறிஸ்தவருக்கு உடைய அடையாளமாக நாவை அடக்கி வைத்துள்ளோம். ராஜா! உங்களை போன்று நாங்கள் நடந்து கொண்டால் பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் வித்யாசம் என்ன?
நீங்கள் செய்த தவறிற்காக, ஒட்டு மொத்தமாக தர்மிய மதங்களில் உள்ள புராணங்களை இழிவாய் பேச நாங்கள் (நாங்கள் உண்மையான கிறிஸ்தவர் - பிற மார்கங்களை மதிப்பவர், பிற மார்கங்களை மதிக்காத கிறிஸ்தவர், அந்த நிமிடமே 'கிறிஸ்தவர்' என்ற பெயரை இழக்கிறார்) தயாராய் இல்லை, பேசவும் மாட்டோம்.
பிற மதங்களை மதிக்கும் எத்தனை இந்து தோழர்கள் இதை படிப்பார்கள். நீங்கள் செய்த பாவத்திற்கு, ஒட்டு மத்தமாக பதிலுக்கு அவர்களின் (ஆம், அவர்களுக்கு மட்டும் தான் இந்து மார்க்கம், உங்களுக்கல்ல, ஒரு உண்மையான இந்து பிற மார்க்கங்களை மதிப்பார்) தூய மார்க்கத்தை கேவலமாக பேசி அந்த நலுள்ளம் கொண்டோரின் மனதை புண்படுத்த விரும்பவில்லை. நாங்கள் தர்மிய மதங்களில் உள்ள சம்பவங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம், நம்புகிறோம், மதிக்கிறோம்!
இருந்தாலும் ஒரு கிறிஸ்தவரின் கடமையாக, நீங்கள் விளக்கம் கேட்ட, பொய் என்று கூறிய ஆதாம் ஏவாள் சம்பவம், நோவாவின் வாழ்க்கை ஆகியவற்றிற்கு விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம் - http://krithuvam.blogspot.in/2012/10/blog-post_30.html
இந்த கமண்ட்டை வெளியுடுங்கள் - (நீங்கள்(ராஜா) உண்மை மிக்கவராய் இருந்தால்)
நானும் ஒரு காலத்தில் சாதாரண ஹிந்துவாக எந்த மதத்தையும் குறைகூறாமல் பைபிளைப் படித்தால் என்னென்மோ அற்புதம் நடக்கும் என்பதை நம்பிக்கொண்டு பைபிளையும் படித்துப் பார்த்தேன். அந்த வயதில் பைபிள் எனக்கு புரியவேஇல்லை. எனக்கு எந்த அற்புதமும் நடக்கவுமில்லை. இப்போது பைபிளும் புரிகிறது. வரலாறும் புரிகிறது. பைபிளைப் பற்றி பெருமை பேசிய ஒருவரிடம் ஒரு சவால் விட்டேன். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன. அவர்கள் சர்ப்பங்களைப் பிடிப்பார்கள், வியாதியஸ்தர்களின் மேல் கைகளை வைப்பார்கள். சொஸ்தமாகும். சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. மரித்தோர் எழும்புவார்கள் . இதை எல்லாம் செய்து காட்டக்கூடிய ஒரு பாதிரியை எனக்கு காட்டுங்கள். நான் அவருக்கு சீடராகிறேன் என்றேன். அதன் பின் என்னைப் பார்த்தாலே ஒளிய ஆரம்பித்தார். உங்கள் கட்டுரையை பார்த்தேன். அத்தனையும் அபத்தம் என்பது படிப்பவர்களுக்கு புரியும்.
நீக்குநண்பர் ராஜா,
நீக்குகவலை படாதீர்கள். நீங்கள் இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் காத்தாலும் இயேசுவின் பெயரில் உங்களுக்கு ஒரு அற்புதமும் நடக்காது. உங்களை கண்டு அந்த நபர் ஒளிந்திருக்க மாட்டார். விலகி சென்றிருப்பார். அதனை மெத்தனம் கொட்டுகிறீர்! ஏன் பைபிளின் பிற நல்ல வசனங்களை படிக்க தவருகிறீர்?
12 வருடம் வியாதியாக இருந்த பெண், "அவரது துணியின் ஓரத்தை தொட்டால் ஆவது நான் சுகமடைவேன்" என்று மனதார நம்பி தொட்டபோது, அவளின் நம்பிக்கையை கண்டு நெகிழ்ந்து சுகம் அளித்த அதே இயேசு, "நீ இறைவனானால் மலையிலிருந்து தாழக்குதியும்" என்று சோதனை காரன் கேட்டபோது "அகன்று போ பிசாசே, உன் இறைவனை பரீட்சை பாறாதிரு" என்றார்.
மனதார நம்பி, சோதனைகள் வந்து ஏமார்ந்து போனாலும் பின்வருவேன் என்று வரும் பிள்ளைகளுக்கு தான் இறைவன் உதவுவார். உங்களை போல் 'டெஸ்ட் வைக்கும்' பிசாசுகளுக்கல்ல. இறைவனிடம் நம்பிக்கையோடு செல்லுங்கள். அற்புதங்கள் தேவை இல்லை அன்பே தேவை என்று எல்லுங்கள். அவர் செய்வார்.
உங்கள் மனதில் உள்ள எண்ணம் இதுதான் என்று தெரிந்திருந்தால் கமெண்ட் கூட செய்திருக்க மாட்டோம். இந்த கம்மண்டிற்கும் ஏளனம் பேசுவீர் என்று தெரியும் ஆனால் இனி உங்களுடன் வீண் வாதம் செய்ய தயாராய் இல்லை. பிற மதங்களை மதிக்காத நீங்கள் அறிவியல் ஆதாரங்களை வெளியிட்டாலும் நம்ப மாட்டீர்கள். நீங்கள் வழக்கம் போல் உங்கள் பதிவில் பிற மதங்களை இழிவு படுத்தி எழுதுங்க. நன்றி.
சமுதாய நலனில் அக்கறை இருந்தால் இந்த கமெண்ட்-ஐ வெளியிடவும் - நண்பர்களே, விரைவில் எங்கள் கிறிஸ்துவ வெப்சைட்டில் பிற மதங்களில் உள்ள நல்ல போதனைகளையும் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். உங்களுக்கு தெரிந்த நல்ல போதனைகளை வெப்சைட்கள் உருவாக்கி வெளியிடுங்கள். நாடு செழிக்கட்டும்.
நண்பரே பைபிளில் ஒருவன் இறந்து 10வருடங்கள் கடந்த எலும்பு கூட்டை கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் கரங்கள் பட்டதும் உயிர்தெழுந்துக்கு விட்டார் என்ற வசனம் இருந்தாலும் அதை நீங்கள்உண்மையென வாதாடுவிர்
நீக்குஇப்போது கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களில் நடக்கும் அற்புதங்கள் எல்லாம் ஏமாற்று என்று புஷ்பராஜ் என்ற பாஸ்டரே கூறுகிறார். பைபிளில் இருக்கும் அபத்தம் எதுவும் உங்களுக்கு புரியவில்லை. முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. பிறகு பைபிளில் ஏசு அப்படி சொன்னார் இப்படி செய்தார் என்று சொல்வதை எப்படி நம்புவது. உங்களைப் போல மூளை சலவை செய்யப்பட்டவர்கள்தான் நம்ப வேண்டும். நான் முதன் முதலில் பைபிளைப் பற்றி ஆராய்ந்து படிக்க ஆரம்பித்த பொழுது ஒரு கிறிஸ்தவ நண்பர் சொன்னார்” நீங்கள் விரைவில் கர்த்தரை ஏற்றுக்கொள்வீர்கள்” என்றார். நான் கேட்டேன் ” நீங்கள் வணங்கும் கர்த்தரைத்தானே நான் முருகன், பிள்ளையார் என்ற பெயர்களில் வணங்குகிறேன். பெயர்தான் வேறு. நபர் ஒருவர்தான். அப்புறம் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எப்படி. சரி நான் எத்தனை ஆண்டுகளுக்குள் ஏசுவை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுங்கள். அப்படி நடக்காவிட்டால் நீங்கள் இந்துவாகிவிடுவீர்களா? என்றேன். அதற்கு மறுத்துவிட்டார் . எங்கள் இருவருக்குமான விவாதங்களில் ஒரு நாள் , ”விவாதம் செய்யாதே ” என்று பைபிளில் இருக்கிறது என்றார். அதாவது பதில் சொல்ல தெரியாவிட்டால் இப்படி கூறுவது. இறுதியில் ஒருநாள் இந்த கட்டையால் என்னை அடித்துவேண்டுமானாலும் விடுங்கள். ஆனால் இப்படி கேள்விகள் கேட்காதீர்கள்” என்றார். இத்தனைக்கும் அவர் பெந்தேகொஸ்தேகாரர். தினசரி பைபிளும் கையுமாக இருப்பவர். இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை. முதலில் evilbible.com skepticannottatedbible.com போன்ற இணையதளங்களை படித்துவிட்டு உங்கள் வரலாற்று ஆதாரங்களை எல்லாம் அள்ளிவிடுங்கள். அவை முன்னாள் கிறிஸ்தவர்களாலேயே நடத்தப்படுகிறது. எங்களைப் போன்றவர்களால் அல்ல.
பதிலளிநீக்குஒரு கிறிஸ்தவ நண்பருக்கு பைபிளில் சில சந்தேகங்கள் வந்தது. பாதிரியிடம் விளக்கங்கள் கேட்டார். பாதிரியாரால் விளக்கம் கொடுக்கமுடியவில்லை. உடனே அவர் ” நீங்கள் இன்னும் நன்றாக ஜெபம் செய்யுங்கள். இதற்கான விளக்கத்தை உங்களுக்கு கர்த்தர் வெளிப்படுத்துவார் ” என்றார். இவர் ”இத்தனை ஆண்டுகளாக ஜெபம் செய்து பாதிரியாராக பணியாற்றும் உங்களுக்கே இதற்குரிய பதிலை கர்த்தர் தரவில்லை. எனக்கு தருவார் என்பதை நான் எப்படி நம்புவது” என்று கேட்டிருக்கிறார். உடனே அவர்” உன்னை சாத்தான் பிடித்துள்ளது அதனால்தான் நீ இப்படி எல்லாம் பேசுகிறாய்” என்று சபிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்பின் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி இந்துவாகிவிட்டார். நீங்கள் சொல்வதை அப்படியே நம்ப வேண்டும். இல்லாவிட்டால் அது சாத்தான். நல்ல லாஜிக்
If fathers, dose know the fully meaning in bible
பதிலளிநீக்குDefinitely, No bodies knows fully bible meaning
Please my dear friend
If u know really Jesus, i will show the way
but u want to test the Jesus – u can’t understand the Jesus
Please contact the following address and knows Jesus powers from their books
S.Thayappan
12. G.D Naidu Avenue -1
Solaiyur PO
Chennai – 600 073
PH : 044 22234526
If fathers, dose know the fully meaning in bible
பதிலளிநீக்குDefinitely, No bodies knows fully bible meaning
Please my dear friend
If u know really Jesus, i will show the way
but u want to test the Jesus – u can’t understand the Jesus
Please contact the following address and knows Jesus powers from their books
S.Thayappan
12. G.D Naidu Avenue -1
Solaiyur PO
Chennai – 600 073
PH : 044 22234526
http://www.youtube.com/watch?v=f6MH0rs9fow
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=XPWn3WylTug
http://www.youtube.com/watch?v=9ozbSo-Yvbs
பிராடு தாயப்பன் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். உங்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. தமிழும் தெரியவில்லை. நீங்கள் எசு பற்றி எனக்கு சொல்லித்தரப் போகிறீர்களாக்கும், நான் ஏற்கனவே பைபிளைப் படித்து பார்த்துவிட்டேன். அதில் நல்ல விஷயங்களை விட கெட்டவைதான் அதிகம் உள்ளது. வெள்ளையனின் அடிவருடிகள்தான் கிறிஸ்தவர்கள்.
பதிலளிநீக்கு25 years yean vettil anaithu matha sinnangalum ullathu naan yeantha mathathium saaraathavan BUT anaithu mathathaium searnthavan. KADAVUL ORUVAREA
பதிலளிநீக்குun matham pearithu ,yean matham pearithu thevai illai yeantha mathamanalum mathathai parappamal irunthal inkku pathi prachanai illai
25 years yean vettil anaithu matha sinnangalum ullathu naan yeantha mathathium saaraathavan BUT anaithu mathathaium searnthavan. KADAVUL ORUVAREA
பதிலளிநீக்குun matham pearithu ,yean matham pearithu thevai illai yeantha mathamanalum mathathai parappamal irunthal inkku pathi prachanai illai
மகா அறிவாளி....என்ன ஒரு வியாக்யானம்??!!ஏமாளி ஹிந்துக்களோ..???நித்யானந்தாவும்..ஜெயேந்திரரும்...தேவநாதனும் ஹிந்துக்கள் இல்லையோ??ஆர்.எஸ்.எஸ்.ஒரு அமைதிய போதிக்கற அற்புத அமைப்பு இல்ல....ச்ச..மறந்துட்டேன்..கன்னியாஸ்திரிகள கர்ப்பளிச்சு கொன்னவனுங்க ஹிந்துக்கள் இல்லப்பா...உன் சூ...ல..ஏகப்பட்ட நாத்தம்..அத மொதல்ல கழுவு...அடுத்தவன அப்புறம் பாக்கலாம்...பள்ளனையும் ..பறையனையும் ஹிந்துவா இல்ல..மனுஷனாவாவது மதிங்கடா ...அப்புறம் பேசுங்க மத்தவங்கள பத்தி..
பதிலளிநீக்குAnd also dont consider and criticize the miracles that happen in the christian meetings because they do not prove that jesus is the only way to eternal life look at the life of jesus and his teachings
பதிலளிநீக்குJesus taught us to "treat others as you want to be treated" just try to follow it please dont follow christians
பதிலளிநீக்குIdhu kiristhuval vandha vilaivu alla idhu aarva kolaru kiristhavargalal vandhadhu. Ooliyam seigiren enra peyaril kiristhuvai kochai paduthivittargal
பதிலளிநீக்குKiristhuvai pazhikum ungalai vida avar adharku karanamana kristhavargalai dhan niyayam visaripar.
பதிலளிநீக்குThiru Raja avargale nan nichayamaga ungalukaga jebipen yenendral neengal madha veriyar alla neengal kristhavargalin seyalgalal baadhikapatavar.neengal ippadi pesa sila kiristhavargale karanam enbathu thelivaga purigiradhu. but i say in jesus name jesus loves u my beloved brother.
பதிலளிநீக்குஉண்மையான கிருஸ்துவன் என்று சொல்லும் அனைவருக்கும் உங்கள் முப்பாட்டன் எந்த மதம் என்று தெரியவில்லை..
பதிலளிநீக்குஉண்மையான கிருஸ்துவன் என்று சொல்லும் அனைவருக்கும் உங்கள் முப்பாட்டன் எந்த மதம் என்று தெரியவில்லை..
பதிலளிநீக்குநான் மதத்தை வைத்து பிழைப்பவனை எதிர்பவன். மதங்களை நம்பாதே. கடவுளை நம்பு எனும் கொள்கை கொண்டவன். உங்களிடம் சரியான பதில் இருந்தால், இங்கே பதிலளிக்கவும். உங்களால் இந்த 6 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியுமா?
பதிலளிநீக்கு(1) பைபிளில் இயேசு 25.12 பிறந்ததாக எந்த இடத்திலும் இல்லை, என் கேள்விற்கும் எங்கும் பதில் இல்லை. நான் எல்லாம் நன்கு வாசித்தேன்.
இயேசு பிறந்தது எப்போ ? பைபிளில் எங்கு உள்ளது? பைபிளை நம்புவதாயின் இயேசு பிறப்பை அறியவேண்டும். அரைகுறை வசனம் தேவை இல்லை. என் கேள்விகளுக்கு பதில் தாருங்கள். ##
(2)சிலுவையில் அறையும் போது ஏன் ஆண்டவரே என்னை கை விட்டு விட்டீர்கள் என்று கூறியதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு சொல்லுங்கள். .யார் அந்த ஆண்டவர்? இயேசு கிறிஸ்து யார் ? பிதாவாகிய தேவன் யார்? ###
(3) (ஏசுவே உண்மையான கடவுள் என்றால் ,,இயேசுவை வணங்காதவன் உயிர் வாழவில்லையா ? சாப்பிடவில்லையா ? சம்பாதிக்க வில்லையா ?
தற்போது மக்களை அழிக்கும் சாத்தானை அழிக்க முடியாமல் இருக்கும் இயேசு கடவுளா ...? சாத்தானை படைத்து மக்களை துண்பத்தில் ஆழ்த்திய இயேசு கடவுளா ...? ###
(4)இயேசு சுகமளிக்கிறார் என்றால் கிருஸ்துவர்கள் ஏன் டாக்டர் ஆகி மருத்துவ மனை நடத்துகிறார்கள் ?
வருவார் ,வருவார் என்றால் ,இயேசு எங்கு இருக்கிறார் ? எப்போம் வருகிறார் ?
சிலுவையில் அறையும் போது ஏன் ஆண்டவரே என்னை கை விட்டு விட்டீர்கள் என்று கூறியதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு சொல்லுங்கள். .யார் அந்த ஆண்டவர்? ####
(5)சாத்தான் சாத்தான் என்கிறீர்களே அந்த சாத்தானை படைத்தது யார் ? மக்களை துன்புறுத்தவா படைத்தார் ?
தற்போது மக்களை அழிக்கும் சாத்தானை அழிக்க முடியாமல் இருக்கும் இயேசு கடவுளா ...? சாத்தானை படைத்து மக்களை துண்பத்தில் ஆழ்த்திய இயேசு கடவுளா ...? ###
(6) தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம் மொத்தம் 146 பிரிவுகள்)
என் கேள்வி இப்போ நான் எந்த பிரிவை நம்புவது?
ஏன் எல்லோரும் ஒன்றுபடவில்லை?
பைபிளின் புதிய ஏற்பாட்டில் சொல்லியபடி உலகின் முதல் தம்பதிகள் ஆதாமும் ஏவாளும்.
அவர்கள் உலகில் அவதரித்தபோது வேறு மனிதர்களே இல்லை ....
ஆதாமின் விலா எலும்பை உருவி ஏவாளை படைக்கிறார் ஏசு ....
உலகின் முதல் சர்ஜரி இதுதான் ....அப்போ ஆதாமின் பிள்ளைகள் சகோதரர் இல்லறத்தில் ஈடுபடுவது சரியா? அதை நீங்கள் ஏற்பின், ஆதாம் வழி வந்த எல்லோரும் மரபணுவால் (DNA) ஏன் ஒத்துபோகவில்லை? ஐரோப்பியர் சீனர் ஏன் எந்த தெடர்பும் (DNA) இல்லை? சிந்தியுங்கள்! பதிலுக்கு காத்திருக்கின்றேன்.
சூரியன்,சந்திரன்னை வணங்குவது தவறு இல்லை. இந்து மக்கள் சூரியனுக்கு படைத்து விளையவைக்கும் காய்கறிகள், அரிசி வகைகள் மற்றும் இதர பொருட்களை சாப்பிட மாட்டோம் என சொல்வீர்களா?
இது தான் அன்மீகத்துக்கும் மதத்துக்கும் உள்ள வித்தியாசம். நாம் பின்பற்றுவது ஆன்மீகம் மதம் கிடையாது. அறிவுபூர்வமானது ஆன்மீகம். மற்றவன் சொன்னதை நம்பினால் அது மார்கம் அல்லது மதம்.
அன்பு சகோதரருக்கு கிறிஸ்தவத்தின் அடித்தளமாக இருப்பது இரட்சிப்பு. யேசு மனுக்குலத்தின் மீட்பர் என்பதை நம்பி அவரிடத்தில் பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பை பெறுவதே இரட்சிப்பு. விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை பெறுகிறோம்.அன்பு சக மனிதனை நேசிக்கவும் இரக்கம் பாராட்டவும் உதவி செய்யவும் கற்று தருகிறது.கிறிஸ்துவின் பெயரால் நடந்த யுத்தங்கள் தங்களில் யார் பெரியவர் என வெளிப்படுத்த நடந்தவையாக நான் எண்ணுகிறேன்.உண்மை கிறிஸ்தவம் என்பது அர்ப்பணிப்பு தியாகம் மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் மற்றவரை ஏற்றுக் கொள்ளுதல் குற்றம் குறை காணாமல் அன்பு செலுத்துவது. இன்னும் அநேகம். இதை அறிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற வேண்டும்.அவரின்(பரிசுத்த ஆவியானவர்) துணை இன்றி இதை புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் கடினம்.மாம்சம் ஒரு போதும் ஆவியானவரை அறியாது. ஆவியின் சிந்தனையால் மாத்திரம் அறிய இயலும். நன்றி.
பதிலளிநீக்கு