பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2016

பைபிளின் மறுபக்கம்

கிறிஸ்தவா்களைப் பொறுத்த மட்டில் பைபிளில் இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்ட ஏதாவது நல்ல வசனம் காணப்பட்டால் அதுஉலக மக்களுக்கு சொல்லப்பட்டது என விளம்பரம் செய்வாா்கள். மோசமான வசனமாக இருந்தால் அது நியாயபிரமாண காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்டது என்பாா்கள். பழைய ஏற்பாட்டு கா்த்தரிடம் கடவுளுக்குாிய குணாதிசயங்கள் எதுவும் இல்லை. ஒரு இனவெறி பிடித்த கொள்ளைக்கூட்ட தலைவன் போல் செயல்படுகிறாா். மனசாட்சியே இல்லாமல் கர்த்தரையும் ஏசுவையும் குழப்பி இருவரும் ஒரே நபா் என்பாா்கள். அப்படிப்பட்ட மோசமான வசனங்களில் சில கீழே
 

கருத்தர் நல்லவர் என நக்கி பார்க்க சொல்லும் கிறிஸ்தவர் அன்பு பொழிய கூறியுள்ளதைப் பாருங்கள். இந்த வசனத்தை பின்பற்றி கொலைசெய்யப்பட்ட கிறிஸ்தவர் அல்லாதவர்கள் ஏராளம்.

 இந்த வசனத்தைக் கண்ணில் காட்ட மாட்டாா்கள். எந்த இந்து தெய்வமும் தன்னை வணங்காதவனைக் கொல் என்று சொன்னதில்லை. இந்த மாபியா கும்பல் தலைவன் தன்னை கும்பிடாதவனை கொல்ல சொன்னதாக யூத காட்டுமிராண்டிகள் எழுதி வைத்துள்ளாா்கள். நம் முட்டாள்கள் நம்புகிறாா்கள்.


 கருத்தரின் கட்டளைகளை பின்பற்றாவிட்டால் இப்படி செய்வாராம்.

 நீவருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் வசனத்தை விளம்பரம் செய்யும் பிராடுகள் இந்த வசனத்தை விளம்பரம் செய்ய மாட்டார்கள்.


 கருத்தரை கும்பிடாதவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை

இனவெறி பிடித்த மாபியா கும்பல் தலைவனின் அருமையான வசனங்களில் ஒன்று.

 கருத்தரை கும்பிடாத எல்லா இன மக்களும் இப்படி துன்பப்படுகிறா்களா? இல்லவே இல்லை. அப்படியானால் இந்த வசனம் பொய்தானே. பைபிள் முழுக்க டுபாக்கூர் வசனங்கள். யூத முட்டாள்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகள்.

 ஏசு நேசிக்கிறாா்னு சொல்ற பயல்கள் கிட்ட கேட்டு பாத்துட்டேன். ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேங்கிறான்கள்

 இந்த வசனத்தை நம்பி கொலைசெய்யப்பட்ட மக்கள் ஏராளம். கொலைகாரப்பயல்  கொலைசெய்யாதிருப்பாயாக-ன்னு சொல்லிட்டு கொலைசெய்யச்சொல்லும் காட்டுமிராண்டி.



 கொலைசெய்யப்பட வேண்டிய கூட்டம் நிறைய இருக்கு. ஆனா கருத்தர் சொன்ன இந்த வசனத்தை ஏசு மாத்திட்டதால இன்னிக்கு பாதிரிகள் நல்லா பொம்பளைங்களை அனுபவிக்கிறானுங்க.

 இந்த மாதிரி பண்ணுவேன்னு மிரட்டுற ஆசாமிக்கு முட்டாள்கள் வேண்டுமானால் பயப்படுவாா்கள். எதுக்கும் கருத்தர்கிட்ட மூடகிறிஸ்தவா்கள் ஜாக்கிரதையா இருங்க.

 பழைய ஏற்பாட்டு கொலைகார கர்த்தரின் அற்புதமான வசனம் இது. இதைப் படிப்பதால்தான் கிறிஸ்தவர்கள் சகிப்புதன்மை இல்லாமல் இருக்கிறாா்கள்.


இது கடவுள் சொல்ற வசனம் மாதிரி இருக்கா? பிற இன மக்களுடன் சண்டையிட்டு, கொள்ளை அடித்து பங்கும் கேட்கிறார் கருத்தர். இப்படி எல்லாம் கருத்தர் சொன்னாா்னு எவனோ யூதன் எழுதி வச்சத நம்பறாங்க மூடர்கள்.

 மீதியானியா் என்ன பாவம் பண்ணினாங்க. இது மாதிரி ஏராளமான இனங்களை இஸ்ரவேல் கூட்டத்துக்கு ஒப்புக்கொடுத்து கொலை செஞ்சு கொள்ளை அடிக்க உத்தரவிட்டிருக்காரு கருத்தரு.

 இந்த வசனத்தை மட்டும் கருத்தரு யூத மதகுருக்களுக்கு சொன்னதுன்னு பீலா விடுவானுங்க. ஆனால் கிறிஸ்தவ பாவாடைகளுக்குதான் இது மிக பொருத்தமான வாா்த்தை.


 அவரை நம்பிய இஸ்ரவேலர்களில் சிலர்  பிறதெய்வங்களை வணங்கியதற்காக கருத்தரால் கொலைசெய்யப்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டை படித்தால் கிறிஸ்தவா்கள் வணங்குவது கடவுளை அல்ல. காட்டுமிராண்டியை என்பது நன்கு தெரியும்.

 தகப்பனுக்கு ஈமக்கிரியை செய்வது மகனின் கடமை. அதைக்கூட ஏசு செய்யவிடாமல் பிரசங்கம் பண்ண உத்தரவிடுறார். செத்தவன் செத்தவனை புதைக்க முடியுமா? இந்த வசனத்தை கல்லறை தோட்ட சுற்றுசுவாில் எழுதி வைக்கறதுக்கு யாருக்காவது துணிவு உண்டா?

 ஏசுவின் வாா்த்தைகளை அவருடைய சீடர்களே கேட்கவில்லை. வேறு நாடுகளுக்கு  போகாமல் இருந்திருந்தால் ஏராளமான மக்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.  உலகில் சிலுவைப்போர்கள் நடந்திருக்காது. அமெரிக்கா, ஆப்பிரிக்க பழங்குடி இனமக்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இன்னும் திருந்தாமல் பிறநாடுகளில் பிரசாரம் பண்ணுகிறார்கள்.

 பெந்தேகொஸ்தே தவிர மற்ற கிறிஸ்தவ பெண்மணிகள் கண்ணுக்கு ஏன் இந்த வசனம் தெரியமாட்டேங்குதோ தெரியல. கழுத்து நிறைய நகைய போடுகிறதுகள். தாலிய தங்கத்துல போட்டுக்குதுங்க. ஆனா கருத்தரு பொட்டு வச்சா தாலியறுத்துறுவாராம். அதுக்காக பொட்டு வைக்காதுங்க. அடேங்கப்பா என்னமா பைபிளை பாலோ பண்றானுங்க.

 ஏசுவை பிசாசு தூக்கிட்டு போய் தேவாலயத்து உச்சில வச்சி குதிச்சு காட்ட சொல்லுது. நம்ம வீரர் குதிச்சு காட்டாம வேற என்னவோ தத்துவம் சொல்றாரு. இவரை தூக்கிட்டு பிசாசால எப்படி போக முடிஞ்சுது. இவரை தூக்கிட்டு போகும்போதே கழுத்தை நெறிச்சு கொன்னுருக்க வேண்டியதுதான.  ஆனா பிசாசு செத்திருந்தா கிறிஸ்தவத்துல நடந்தா பழி போடுறதுக்கு வேற ஆள் கிடைச்சிருக்காதுன்னு பிசாச ஏசு கொல்லவில்லையா? அவருக்கு தில் இல்லையான்னு தெரியல.

 பழைய ஏற்பாட்டு கருத்தர் மோசமான கொள்ளைக்கூட்ட தலைவன் போல் செயல்படுகிறாா். அற்ப விஷயத்துக்கு அடிச்சு கொல்வாா். பொிய தப்பு பண்ணினவன மன்னிச்சுடுவாா். தாவீது பத்சேபாளை ரேப் பண்ணும்போது வேடிக்கை பாத்துட்டு பிள்ளை பிறந்தபிறகு அடிச்சு கொல்றார் நீதிமான் கருத்தர்.

 கிறிஸ்தவ பாதிரிகள் வசதியானவா்கள் வீட்டில் செபம் பண்ணினால் மணிக்கணக்காக கண்ணீர் சிந்தி நடித்து உருகி செபிப்பார்கள். ஏழைகள் வீட்டுக்கு போனால் அஞ்சு நிமிஷத்துல செபிச்சு அனுப்பிடுவாங்க. இதை அன்னிக்கே ஏசு சொல்லி வச்சும் இவங்க திருந்தறபாடில்ல.

 சண்டைக்கு போய் ஆம்பளைங்களை கொன்னுட்டு, கல்யாணம் ஆகாத பொண்ணுங்களை தூக்கிட்டு வந்து ஒருமாசத்துக்கு பிறகு பொண்டாட்டி ஆக்க சொல்றார் கருத்தர். கல்யாணம் ஆன பொண்ணுங்களை கொல்ல சொல்றார். இதுவா கடவுளுக்குரிய லட்சணம்?.  கிறிஸ்தவ மடையா்கள் இவரை எப்படி கடவுள்னு தூக்கிவச்சு கொண்டாடுறாங்கன்னு தெரியல.

 இந்த வசனத்துல கருத்தருக்கு கொள்ளை அடிச்சதுல பங்கு வேற கிடைக்குதாம். இப்ப தெரியுதா? இவரு கடவுள்இல்ல. கொள்ளைகூட்ட தலைவன்னு. இவருக்கு கிடைக்கற பங்க வச்சு என்ன பண்ணுவாரு?

 பூமிக்கு ஏது இரண்டு முனை. பைபிள் பிதற்றல்களில் இது ஒன்று. இந்த வசனத்துக்கு மாறாக உலகம் உருண்டைன்னு சொன்ன கலிலியோ, கோபா்நிகஸ் புரூனோ போன்றவா்களை பாதிரிகள் கொன்றனா். கருத்தரின் வாா்த்தைப்படி நடக்கலைன்னா இப்படி செய்வாராம். பாவாடைகளுக்கு எப்படி இந்த கொள்ளைக்கூட்ட தலைவனை கருத்தர் நல்லவா்னு நக்கி பாக்க சொல்றானுங்கன்னு தெரியல.

எந்த பாதிரிக்கும் விசுவாசம் இல்லையா? விஷத்தைக் குடிச்சு காட்டுறதுக்கு எந்த பாதிரியாவது தயாரான்னு கேட்டுட்டேன். ஒருத்தன் கூட தயாரா இல்லை.

ஏசுதான் வாய்க்குள்ள  போறது கழிவா வெளியேறிடும். அது தீட்டுப்படுத்தாதுங்கறார். ஆனா விக்ரகத்துக்கு படைச்சத சாப்பிட்டா எப்படி தீட்டு படுத்தும்?. வெளியேறாம தங்கிடுமான்னு தெரியல. இந்த வசனத்தை பின்பற்றுவதில் அக்கறை காட்டும் கிறிஸ்தவா்கள் காசையோ அப்பத்தையோ வச்சுகிட வேண்டாம்கறத மட்டும் பின்பற்ற மாட்டானுங்க. அப்புறம் என்ன ஆன்மிகம் இவா்களிடம் இருக்கும்? விக்ரகத்துக்கு படைச்சதை திங்கறவன்லாம் நரகத்துக்கு போய்டுவாங்களா? இவன்கள் மட்டும் சொர்கத்துக்கு போவாங்களா? அப்படி எத்தனை  பேர் சொர்கத்துக்கு போயிருக்காங்கன்னு தெரியல.

பட்டுப்போன அத்தி மரத்தை பிழைக்க வச்சிருந்தால் அது உயா்ந்த செயல். சீசன் இல்லாத காலத்துல மரத்துல பழம் இல்லன்னு சபிச்சு பட்டுப்போக வச்சதை என்னமோ பொிய அதிசயம் செஞ்ச மாதிரி எழுதி வச்சிருக்காங்க. ஏசுவ கடவுள்னு கொடுத்த பில்டப் இதுல அடிபட்டு போய்டுது.

ஒருபக்கம் கருத்தர் நல்லவர்னு விளம்பரம் பண்ணுவானுங்க. இன்னொரு பக்கம் கருத்தரு மகா கிாிமினல் வேலை செய்வாா். அதை விளம்பரம் பண்ணினால் கிறிஸ்தவம் ரொம்ப டேமேஜ் ஆகிடும். இந்த கருத்தருக்கு மக்கள்  வேற தெய்வத்தை வணங்கினால் ஏன் தாங்க முடியலன்னு தெரியல. எந்த இந்துக்கடவுளாவது இந்த மாதிரி சொல்லி இருக்கா.

ஏசு சமாதானம் தர்றாா். சந்தோஷம் தர்றார். நிம்மதி தர்றார்னு சொல்ற விளம்பரம் எல்லாம் பொய்ங்கறது இந்த வசனத்துல தெரியுது. தன்னை மக்கள் நிராகாிச்சுடுவாங்களோங்கற பயத்துல இப்படி பினாத்தி இருக்கார். இவரை நேசிக்காத இந்துக்கள் எல்லாம் நல்லா நிம்மதியா இருக்காங்க. கிறிஸ்தவா்கள்தான் சண்டை போட்டு, விவாகரத்து பண்ணிகிட்டு சீரழிஞ்சு கிட்டு இருக்காங்க. இது கடவுளின் வாா்த்தையா? சாத்தானின் வாா்த்தையா?

பைபிளில் முன்னுக்கு பின் முரணாக ஏராளம் உள்ளது. ஒவ்வொரு சுவிசேசகரும் வேறுவேறு விதமாக சொல்லியிருக்கிறார்கள். மத்தேயு சொன்னாரு மாற்கு சொன்னாருன்னு யார் யாரோ ரீல் விட்டு எழுதியிருக்காங்களே தவிர உண்மையில் அவர்களால் எழுதப்படவில்லை
கிறிஸ்தவ பாதிரிகளுக்கு சிந்தனை எல்லாம் காணிக்கையில தான் இருக்கும். அதற்கு காரணம் கருத்தரே காணிக்கைமேல இவ்வளவு ஆசையா இருந்திருக்காா். இந்த லிஸ்ட்ல உள்ள சாமான்களை வச்சு கருத்தரால நாக்கு வழிக்க முடியுமா? இது எல்லாம் அவருக்கு எதுக்கு? அவரு பேரை சொல்லி காணிக்கைய சம்பாதிக்கறதுக்கு பாதிரிகள் உருவாக்குன வசனம்.

கிறிஸ்தவா்களுக்கு கடுகு விதை அளவு கூட விசுவாசம் கிடையாதுன்னு ஏசுவே சொல்லிட்டாா்.  எந்த பாதிரிக்காவது கடுகளவு விசுவாசம் இருக்கான்னு கேட்டு டெஸ்ட் பண்ணி பாருங்க.

கிறிஸ்தவா்கள் விளம்பரத்துக்கு சில வசனங்களையும் பாலோபண்றதுக்கு சில வசனங்களையும் வச்சுகிடுவாங்க.  இந்த வசனத்தை விளம்பரம் பண்ணவும் மாட்டாங்க. பாலோபண்ணவும் மாட்டாங்க.  ஆனால் இந்து மத சாதுக்கள் ஏராளமானவா்கள் குகை நமசிவாயா், ராமகிருஷ்ணா் பட்டினத்தாா் போன்ற சாதுக்கள் காசைத்தொடாமல் வாழ்ந்திருக்காங்க. காசைத்தொடாமல் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரிகூட இல்லைங்கறதுதான் கசப்பான உண்மை. உண்மையான ஞானிகள் தங்களுக்கென்று எந்த ஒரு பொருளையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஏசுவை கும்பிடாததுக்கு தண்டனை நரகமாம். இந்துமத அத்தனை ஞானிகளும் நரகத்துக்குதான் போவாங்களாம். ஒருபக்கம் ஏசு நல்லவா்னு புருடா விட வேண்டியது.  ஏசுவை வணங்காத மக்கள் கோடிக்கணக்கில் நரகத்துக்கு போவாங்கன்னா ஏசுவிடம் கருணை இருக்கிறதா? அவரைக் கும்பிடாவிட்டால் அவருக்கு என்ன நஷ்டம் வந்தது? தன்னை எல்லோரும் ஏன் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாா். இது எல்லாம் மாற்கு சொன்னதா யாா் யாரோ எழுதி வச்ச கட்டுக்கதை.

ஏசு தன் சீடர்களுக்கு சொன்ன இந்த வசனத்தின்படி இதுவரை எந்த பாதிரியாவது கண்ணை பிடுங்கி போட்டுஇருக்காங்களா? கையை வெட்டி எறிஞ்சிருக்காங்களா? பெண்களிடம் சபலப்படுற பாதிரிங்களுக்கு இந்த தண்டனை குடுத்தால்  ஏராளமான பாதிரிகள் நரகத்துக்கு  போய்டுவாங்க.


ஏசு ஒரு கன்னத்தில் அடிச்சால் மறு கன்னத்தை காட்டுன்னாருன்னு கிறிஸ்தவர்கள் புல்லரிக்கறாங்க . ஆனால் அவரே சொன்னபடி செய்யல.

ஏசுவின் சீடன் ஒருத்தன் தன் தந்தையை அடக்கம் பண்ண அனுமதி கேட்ட போது ஏசு உதிர்த்த முத்துக்கள்தான் இது. இதை சுவர்ல எழுதி போட எவனுக்காவது தைரியம் இருக்கா?












கிறிஸ்தவா்கள் ஏசுவைப் போலவே ஊருக்கு உபதேசம் செய்வதில் வல்லவர்கள். அன்பைப் பற்றி போதிப்பார்கள். செயல்படுத்த மாட்டார்கள். ஒருவனை மதம் மாற்ற இனிக்க இனிக்க  பேசுவாா்கள். ஆனால் உள்ளத்தில் மதம் மாறாதவர்களிடம் கடுமையாக இருப்பார்கள்.

 கிறிஸ்தவா்களின்  குறிப்பாக பாதிரிகளின் மனம் இப்படித்தான் இருளடைந்து கிடக்கிறது.  கிறிஸ்தவா்களின் வீடுகளில் விளக்கு இல்லாமல் இருளடைந்திருப்பதைப் போல் மனமும் இருளடைந்துவிடுகிறது. இந்த வசனம் தங்களுக்கு சொல்லப்பட்டது என உணராமல் யூதமதத்தவா்களுக்கு சொல்லப்பட்டதுன்னு சத்தியம் பண்ணுவாங்க.
Add caption
கருத்தரின் உடன்படிக்கை பெட்டி கீழே விழாமல் தாங்கி பிடித்ததற்கு கருத்தர் குடுத்த தண்டனை. இந்த செயலை கிறிஸ்தவர்கள் சப்பைக்கட்டு கட்டி நியாயப்படுத்துவார்கள்.இது நியாயமா? அநியாயமா? சிந்தியுங்கள்

        அப்பன் செத்துகிடக்கும்போது அடக்கம் பண்ண காசில்லைன்னு மக்களிடம் வசுல் பண்ணின பிராடு பால் தினகரன். இவனிடம் இருக்கும் சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடிகள்னு தெரியல. ஐஸ்வரியவான் பரலோகத்துக்கு போகமாட்டான். உன்னிடம் இருப்பதை விற்று தரித்திரனுக்கு குடுன்னு சொன்னது எல்லாம் இவனுக்காக இல்ல போலஇருக்கு. பரலோகம் போக முடியாத இந்த தரித்திரன் ஏழைகளிடம் தசமபாகம் வாங்கி சொத்து சேக்கறான்.

இந்த வசனத்துக்கு ஏற்ற இடம் இதுதான்.

 கருத்தரை மனுசன் தசமபாகம் குடுக்காமல் வஞ்சிக்கறானாம். வருத்தப்படுதாரு.

 கருத்தர் கொலை செய்யசசொல்றவங்க லிஸ்ட்ல ஒண்ணு. ஆனா இது மாதிரி தப்பு பண்ணினவங்கள்ல யாரையும் கருத்தர் கொன்னதா இல்ல. அப்பாவிகளைதான் கொன்னுருக்காரு.
 இனவெறி பிடிச்சவா் கருத்தர்ங்கறதுக்கு இது ஒரு ஆதாரம்
 கருத்தரின் இனவெறியை பாருங்கள்.
 கருத்தர் இஸ்ரவேலா்களின் மீது இனவெறி கொண்டவா்னு தெரியாம இங்க உள்ள முட்டாள் பயலுக இவனுகளைக் காப்பாத்துவாா்னு நம்பறானுங்க.
 கருத்தரை நம்பினவங்களையே இப்படி பண்ணுவாராம்.

 ரத்தம் கருத்தருக்காம்.  கறிய மட்டும்தான் மனுசன் திங்கணுமாம். கருத்தரு சொல்றாரு.

 ஏசு செத்தபிறகு கடவுளின் வலப்பக்கம் உக்காந்தாா்னு போட்டுருக்கானுங்க ஆனால் பைபிள்ல வலது கையில உக்காந்தாா்னு இருக்கு. ஆக ஏசு கடவுள் இல்லன்னு அவனுகளே ஒத்துக்கறானுங்க. திருப்பி கேட்டீங்கன்னா 2 பேரும் ஒண்ணுதான்னு ரீல்விட ஆரம்பிச்சிடுவானுங்க.
 கருத்தரு நாமத்தை தூஷிக்கிறோம்னு நம்மளை கொல்றதுக்கும் பாப்பானுங்க. அது அவனுங்க மெஜாரிட்டி ஆனால் நடக்கும். அதுக்குள்ள இந்துக்கள் முழிச்சிகிடணும்.
 கருத்தரின் இனவெறி கொள்கை. வேற ஜாதியில் கல்யாணம் பண்ணினால் கல்லெறிஞ்சு கொல்லசொல்றாரு.
 கருத்தர் இப்படி சொல்லியும் ஹோமோசெக்ஸ் தப்பு இல்லன்னு கிறிஸ்தவ நாடுகள்ல சட்டம் கொண்டு வந்துட்டானுங்க.
 இனவெறி கருத்தர் எத்தனை ஜாதிகாரன்களை கொல்ல உத்தரவு கொடுக்காரு பாருங்க.
 ஓய்வுநாளில் விறகு பொறுக்கினால் குற்றமா? இந்த காட்டுமிராண்டி ஆறுநாள் கஷ்டப்பட்டு? உலகத்தை படைச்சு ஏழாம் நாள் ஓய்வெடுத்தானாம். ஏன் ஒரே நாள்ல படைச்சுருக்கலாம்லன்னு எவனும் சிந்திக்க மாட்டான். அவன் ஓய்வெடுத்ததுக்காக எல்லோரும் ஓய்வெடுக்கணுமாம். இல்லாட்டி கல்லால் எறிஞ்சு கொல்வானுங்களாம். உலகைப் படைத்த கருத்தர் நேரடியா மோசேகிட்ட சொன்னத ஏசு மாத்தி ஓய்வுநாளில் வேலை செய்யலாம்னு சொல்றாராம். அததான் இப்ப பாலோ பண்றானுங்களாம். ஏசு சொன்னதா எவனோ எழுதி வச்சிருக்கானே தவிர அத சொன்னவன் யாரு? அது உண்மையா? ஏசுவே ஏன் எழுதி வைக்கலங்கறதுக்கு விடை தெரியாது.
 ஒருகன்னத்தை காட்டுனா மறு கன்னத்தை காட்டுன்னு ஒரு வசனம்தான் இருக்கு. பதிலுக்கு பதில் பழிவாங்க சொல்ற வசனம் நிறைய இருக்கு.
 கருத்தரின் இனவெறிக்கு மற்றோா் எடுத்துகாட்டு
 கருத்தருக்கு குஷ்டரோகத்துக்கு மருந்து சொல்லிக் குடுக்க தெரியல.  நம்ம சித்தர்கள் மாதிரி ஒரு மருத்துவ புத்தகம் எழதியிருக்கலாம்ல. ஊருக்கு வெளிய அடைச்சு  போட்டு சாவடிக்க சொல்றாரு. அவ்வளவுதான் அவரு மூளை

 கிறிஸ்தவ பொம்பளைங்க ஏழு நாளுக்கு வீட்டுக்குள்ளயே இருக்கணும்கறாரு. ஆனா ஒருத்தியும் கேக்கறது இல்ல. பொட்டு மட்டும் வைக்க மாட்டாளுங்க.
 வேற கடவுளைக் கும்பிட்டுடக்கூடாதுன்னு கருத்தருக்கு ஒரே கவலை.
 இதுபடி கிறிஸ்தவனுங்க  இந்த பிராணிகளை திங்காமல் இருப்பானுங்கன்னு நினைக்கறீங்களா. கிடையவே கிடையாது. அந்த காலத்துல இஸ்ரேவேலர்களுக்கு சொன்னதும்பானுங்க.
 கருத்தரு பலி குடுக்க சொல்றாரு. அதுவும் நல்ல பிராணிகளைத்தான் பலிகுடுக்கணுமாம். சா்வாங்கதகனபலி, போஜனபலின்னு விதவிதமா பலிகுடுக்க சொல்றாரு. ஆனா இவனுங்க நம்ம கோவில்ல பலி குடுக்கறத குறைசொல்வானுங்க.


 இப்படி சொல்லியிருக்கற கருத்தரு யூதா தன் மருமகள் தாமாா்கூட உறவு வச்சப்பா கொல்லல. வேடிக்கை பாா்த்தாரு. அவள் கர்ப்பமாகி பிள்ளை பெத்துகிட்டாள்.
இந்த மாதிரி எல்லாம் பைபிள்ல போட்டுருக்கறதனாலதான் கிறிஸ்தவனுங்க மதவெறியனா இருக்கானுங்க. நியாயம் தர்மம் பாக்கமாட்டானுங்க. தானும் நிம்மதியா இருக்க மாட்டான். அடுத்தவனையும் நிம்மதியா இருக்கவிடமாட்டான். 



































  பெண்கள் படிக்க வேண்டிய வசனங்கள்.
   கருத்தருக்கு புளிச்சமாவு மேல என்ன வெறுப்புன்னு தெரியல.  ஜீரணம் ஆகாதோ என்னமோ? கொழுப்பு ரத்தம் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு.
 கருத்தர் எவ்வளவு கருணையானவா்னு தெரியுதா?
  நம் மதம் எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்கிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு பிராணியை வாகனமாக்கி அந்த உயிா்களை தெய்வமாக போற்றுகிறது.  ஆனால் கருத்தரை பொருத்த மட்டில் எல்லா உயிர்களும் மனுசன் திங்கறதுக்குதான் படைச்சமாதிரி சொல்லுது. என்ன பறவைகள் என்ன விலங்குகளை சாப்பிடக்கூடாதுன்னு கருத்தர் ஒரு பட்டியல் போடுறாரு. ஆனா அதுபடி கிறிஸ்தவனுங்க சாப்பிடாம இருக்காங்களான்னு தெரியல. அவனுங்களுக்கே இப்படி கருத்தர் சொல்லி இருக்காா்னு தெரியாம சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.
 பலிகுடுக்கற முறைய  விலாவாாியா விளக்கி சொல்றாரு கருத்தரு. ஆனால் ஏன் இப்ப இந்த வசனங்கள பின்பற்ற மாட்டேங்கறானுங்கன்னு தெரியல. அல்லது இஸ்ரவேலர்கள் இன்னும் இப்படி பலி குடுக்கறாங்களான்னும் தெரியல.
 கருத்தருக்கு முடம், குருடு ஆடுகள் பலிகுடுக்கறது பிடிக்காதாம். அத சாப்பிட மாட்டாா் போல இருக்கு.
 பொம்பளைங்க தீட்டுக்கும் பலிகுடுக்க சொல்றாரு கருத்தரு. இதபத்தி எல்லாம் எந்த கிறிஸ்தவனும் பேசவே மாட்டானுங்க.
 கருத்தரின் ஆசீர்வாதமான ஏராளமான வாசகங்களில் ஒண்ணு.
 சா்வாங்க தகனபலி, போஜனபலி, சமாதான பலி, பாவநிவா்த்தி பலின்னு விதவிதமா பலிகுடுக்க சொல்றாரு கருத்தரு. அந்த கறிய அசைவாட்டணுமாம். பலிகுடுக்கறதுக்கு முன்னாடி அந்த பிராணியின் தலைமேல கையை வைக்கணுமாம். ஏசு அவரையே பலி குடுத்துட்டாராம். அதனால இந்த பலி எல்லாம் இப்ப குடுக்க வேண்டியதுஇல்லன்னு கப்சா விடுறானுங்க. பலி குடுக்கறதுன்னால் பலிபீடத்துல வச்சு கழுத்தை வெட்டணும். தூக்குல போடுறது சிலுவைல அறையறது எல்லாம் பலி ஆகாது.
 இப்படி எல்லாம் அடுத்தவனுக்கு பொண்டாட்டிய கூட்டி குடுக்கற கருத்தர எப்படி தலைல வச்சு கொண்டாடுறானுங்கன்னு தெரியல.
 கருத்தருக்கு கொள்ளை அடிக்கறது, அத பங்கு வச்சுகிறது எல்லாம் ரொம்ப பிடிச்சமான காரியம் போல இருக்கு. கொள்ளைக்காரன கடவுளாக்கி கும்பிடறானுங்க.
 மருமகள்கூட படுத்தால் 2 பேரையும் கொல்ல சொல்றாரு. ஆனா யூதா மருமகள்கூட உறவு வச்சப்ப வேடிக்கை பாக்கறாரு. மருமகளுக்கு பிள்ளையும் பிறந்துடுது.
 கருத்தருக்கு ஏன் பிற சாமிகளை மனுசன் கும்பிடுறது பிடிக்கலன்னு தெரியல. பயங்கர பொறாமை பிடிச்ச ஆசாமி. வேற சாமி கும்பிடுறவன கண்டால் வயிறு எரிய ஆரம்பிச்சிடும் போல இருக்கு. இவரதான் நல்லவா்னு நக்கி பாக்க சொல்றானுங்க.
 கருத்தரு விபச்சாரம் பண்ணினால் கொல்ல சொல்றாரு. ஆனால் தாவீது அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய  போடுறப்ப பாத்துட்டு சும்மா இருக்காரு. அவன மன்னிச்சிடுறாரு.
 கருத்தருக்கு பலி குடுக்கற முறைய பைபிள்ள ஏராளமா போட்டுருக்கு.  இரத்தமும் கொழுப்பும் கருத்தருக்குரியதாம்.
 கருத்தருக்கு ஆட்டுக்கடா, காளைமாடு புறாக்குஞ்சு எல்லாம் பலி குடுக்க சொல்றார. இவனுக நம்ம கோவில்ல பலி குடுக்கறத குறைசொல்றானுங்க.
ஏசுவே ஊருக்கு உபதேசம் செய்ததனால்தானோ என்னவோ பாதிரிகள் அத்தனை பேரும் பைபிள்படி நடக்கறது இல்லை.































































































































13 கருத்துகள்:

  1. இந்திய நாட்டின் சட்டபுத்தகத்தில் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காதவர்களை ஆயுள் தண்டணையோ இல்லை அதிகபட்சமாக மரணதண்டணையோ தீர்பளித்து நடைமுறை படுத்த வழிவகை இருக்கு.

    ஐயோ, கொலகார ஊர்ல குடியிருக்கோம்னு நாட்ட விட்டு எங்கயும் கிளம்பி போய்ராதீஙக


    கட்டளைகளுக்கு கீழ்படிஞ்சு நடக்க பழகனும்.

    பதிலளிநீக்கு
  2. இந்திய நாட்டின் சட்டபுத்தகத்தில் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காதவர்களை ஆயுள் தண்டணையோ இல்லை அதிகபட்சமாக மரணதண்டணையோ தீர்பளித்து நடைமுறை படுத்த வழிவகை இருக்கு.

    ஐயோ, கொலகார ஊர்ல குடியிருக்கோம்னு நாட்ட விட்டு எங்கயும் கிளம்பி போய்ராதீஙக


    கட்டளைகளுக்கு கீழ்படிஞ்சு நடக்க பழகனும்.

    பதிலளிநீக்கு
  3. இந்திய நாட்டின் சட்டபுத்தகத்தில் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காதவர்களை ஆயுள் தண்டணையோ இல்லை அதிகபட்சமாக மரணதண்டணையோ தீர்பளித்து நடைமுறை படுத்த வழிவகை இருக்கு.

    ஐயோ, கொலகார ஊர்ல குடியிருக்கோம்னு நாட்ட விட்டு எங்கயும் கிளம்பி போய்ராதீஙக


    கட்டளைகளுக்கு கீழ்படிஞ்சு நடக்க பழகனும்.

    பதிலளிநீக்கு
  4. jesus is holy god not like hindu"s god you should know the background of every verses in bible

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலிகாடு என்னத்தை இந்து மகான்கள் செய்யாத அற்புதத்தை செஞ்சு கிழிச்சாரு?

      நீக்கு
    2. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன். பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன்.
      மத்தேயு10:34-35, லூக்கா 12:49-53

      நீக்கு
    3. நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 19:9

      நீக்கு
    4. சிறைபிடிக்கப்பட்ட கன்னிப் பெண்களை எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும்?
      அவளைப் பிடித்து வந்து மொட்டையடித்து, நகங்களை பிடுங்கி நிர்வாணமாக ஒரு மாதம் வீட்டில் இருக்க வேண்டும், பின் அவளோடு உறவு கொள்ள வேண்டும் பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளலாம் பிடிக்காவிட்டால் அவளை அனுப்பி விடலாம். உபாகமம் 21 :10-14

      நீக்கு
  5. பைபிள்ல எந்த கட்டளைப்படி நடக்கறீங்க வினோ பிரின்ஸ். கருத்தர் சுன்னத் பண்ண சொல்லியிருக்காரு. செய்றீங்களா? கருத்தரின் நாமத்தை நிந்திக்கிறவன கொலைசெய்ய சொல்றாரு இதுமாதிரி ஏகப்பட்ட கேடுகெட்ட செயல்களை செய்ய சொல்றாரு.

    பதிலளிநீக்கு
  6. பைபிளின் மறுபக்கம்

    (குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வந்த இயேசுவுக்கு (மத்தேயு 10:34-35)
    சமர்ப்பணம்.)

    புரட்டுங்கள் உங்கள் பைபிளை

    Part 1
    https://eventhiswillpassaway.blogspot.com/2019/01/blog-post_19.html

    Part 2
    https://eventhiswillpassaway.blogspot.com/2019/01/part-2.html

    பதிலளிநீக்கு
  7. ஒரு குறிப்பிட்ட வசனத்த மட்டும் படிச்சு ஒரு முடிவுக்கு வராதிங்க. அந்த வசனம் இருக்குற முழு பகுதியையும் படிச்சு பாருங்க. புரியும்

    பதிலளிநீக்கு
  8. பொய் பித்தலாட்ட காமவெறி பிடித்த கொலைகாரனை கடவுளாக வணங்கும் நாய்கள் ஹிந்துக்களை மத மாற்ற கங்கணம் கட்டி கொண்டு வருகிறார்கள்.... த்து...

    பதிலளிநீக்கு