பின்பற்றுபவர்கள்

சனி, 14 மார்ச், 2020

முஸ்லிம்களின் கவனத்திற்கு

                                இஸ்லாமிய சகோதரர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள் 

நான் சொல்வது உண்மை ,, 
உண்மை கசக்கத்தான் செய்யும் 

குடியுரிமை சட்டத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிந்தும் போராடும் இஸ்லாமிய சகோதரர்களே  

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சில சட்டங்கள் இருக்கு மற்றும்  சில கட்டுப்பாடுகள் இருக்கு. அந்த கட்டுப்பாடு இந்தியால இருக்க கூடாது, யார் வேணாலும் தங்கலாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அப்படின்னு இந்தியாவை நீங்க நினைச்சா அது தப்பு நண்பர்களே அது சில தீய சக்திகளுக்கு வழிவகுக்கும்

உலகில் உங்களுக்கு 52 நாடுகள் உள்ளன என்பது உண்மை. 

எங்களுக்கு 52 நாடுகள் இருக்கிறது  என்று தம்பட்டம் அடிக்கும் நீங்கள், உங்களுக்கு இந்தியா புடிக்கவில்லை என்று வைத்து கொள்வோம், அடுத்த இஸ்லாமிய நாட்டுக்கு போய் விடலாம் என்று நினைக்கிறிர்கள் என்று வைத்து கொள்வோம்  உலகில் உள்ள எந்த முஸ்லீம் நாடாவது நமது சகோதரன் வருகிறான்  என்று உங்களில் ஒருவரை ஏற்று கொள்ளுமா ? 

உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளில் ஏதாவது ஓன்று இந்திய முஸ்லிம்களை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். 

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்லுகிறிர்களே, நீங்கள் பாகிஸ்தான் போனால் அந்த நாடு உங்களை ஏற்குமா ?  

பாகிஸ்தானையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று  யாரும், எந்த நாடும் சொல்லாது ,, பிறகு என் அந்த நாடுகள் மீது உங்களுக்கு பாசம்

வெளிநாடுகளில் உங்களின் நிலை 
---------------------------------------------------------------
இன்றைய உலகில் சிரியா அகதியை துருக்கி ஏற்க தயார் இல்லை ,, சவூதி அகதி என்று எந்த முஸ்லீம் வந்தாலும் சுட்டு கொல்வேன் என்கிறான். ஐரோப்பா ஏற்க தயார் இல்லை ,, 

கிறிஸ் எந்த அகதியையும் உள்ளே விட மாட்டேன் என்கிறான் ,, ஈரான் சவூதி அகதியை உள்ளே விட மாட்டான். 

எல்லாவற்றிக்கும் மேலாக சவூதி எங்கள் நாட்டுக்கும் யாரும் வர கூடாது என்கிறான். சவுதியில் இருந்து இப்போது தான்  40000 பாகிஸ்தானியரை வெளியே அனுப்பினான்

இம்ரான்கான் உடனடியாக சொல்லிவிட்டார் எந்த அகதியையும் ஏற்க மாடடேன்   என்று  ஏன் யோசியுங்கள் 

அமெரிக்கா, ரஸ்யா, ஜப்பான், ஆஸ்திரிலேலியா, கேக்கவே வேண்டாம்.. இன்னும் எத்தனையோ சம்பவம் நடக்கிறது ,,  இதுவெல்லாம் ஏன் நடக்கிறது ,, ஏன் என்று  யோசித்து பார்த்தீர்களா ?

இன்று பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சர் சொன்னதை கேட்டிர்களா ? அகதிகள் வருகையால் நாங்கள் பட்டது போதும் ,, இனி ஒரு அகதி எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்றார் ? ஏன் என்று  யோசித்து பார்த்தீர்களா ?

நாங்கள் உங்களை இழிவாக எழுதவில்லை வெளிநாடுகளின் நிலையை எழுதுகிறேன் 

அப்படியானால் இந்தியாவை விட ஒரு இனிமையான நாடு உங்களுக்கு உண்டா ?

உங்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன்

 உங்களை ஏற்க உலகில் எந்த நாடும் தயார் இல்லை ,, இந்தியாவை விட சிறப்பாக வாழ உலகில் எந்த நாடும் இல்லை

உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று உலக நாடுகள் அனைத்தும் உங்களை எதிர்க்கும் நிலை உருவாகி வருகிறது ஏன் என்று உங்களால் சிந்திக்க முடியவில்லை ஏன் என்றால் உங்கள் முன் நிற்பது மதமே,,  

இந்த நாட்டில் உள்ள யாரையுமே நீங்கள் சகோதரனாக நினைக்க வில்லை அப்படித்தானே ,, 

நாங்களும் இந்தியர்கள் தான் நீங்களும் இந்தியர்கள் தான்   குடியுரிமை சட்டம் வந்தால் வரட்டுமே என்று நாங்கள் தைரியமாக இருக்கிறோம் உங்களுக்கு  அந்த தைரியம் வர வில்லையே ஏன் ?  

பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம் இங்குள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் இந்திய நாட்டுக்குள் வரணும். ஆனால் அந்த நாடுகள் உங்களை சகோதரனாக ஏற்று கொள்ளாது  பிறகு எதற்காக போராடுகிறிர்கள்,, 

இன்று மதுரையில் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர் கைது ,, அன்று பெங்களூரின் வங்காளதேசத்தவர் கைது ,, இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ ? இவர்களுக்கு எல்லாம் இந்திய நாடு ஏன் சோறு போடணும்.. அவர்களுக்கும் சேர்த்து சோறு போடணுன்னு நீங்கள் ஏன் போராடுகிறார்கள் 

அவன் வருவதால்  உங்களுக்கு என்ன நன்மை, இந்திய  நாட்டுக்குத்தான் தீமை ,, அப்படியானால் இந்தியாவுக்கு தீமை வரட்டும் என்று போராடுகிறிர்களா ?

நீங்கள்  ஹஜ் செல்லுவதற்கு மாணியம் வாங்கும் போது ஆவணம் காட்ட மாட்டிர்களா ? உங்களை பார்த்தவுடன் அரசாங்கம் பணம் தந்து விடுகிறதா ? அதெற்கெல்லாம் ஆவணம் காட்டும் போது இதற்க்கு காட்ட முடியாதா ?  

மாணியம் என்று வந்தால் ஆவணங்கள் கொடுப்போம் குடியுரிமை என்றால் கொடுக்க மாட்டோம் என்ன நியாயமோ தெரியவில்லை

கோவையில் குண்டு வெடிப்பு நடந்து மக்கள் இறந்தார்கள்.. பம்பாயில் குண்டு வெடிப்பு நடந்து மக்கள் இறந்தார்கள்.. இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்து மக்கள் இறந்தார்கள்.. இன்னும் எத்தனையோ இடங்கள்,, இறந்தது எல்லாம் இந்துக்கள் ,, நீங்கள் சொல்லுவீர்கள் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்று ஒன்றை வரியில் சொல்லி விடுவீர்கள்,, 

அதையும் உண்மை தான் என்று இந்துக்கள் சகித்து கொண்டார்கள் ஏன் ? நீங்கள் எல்லாம் எங்கள் சகோதரர்கள் என்று,, ஆனால் நீங்கள் நடத்தும் போராடங்களினால் இந்துக்களை கோப முட்டி விடுகிறீர்கள் என்பது மட்டும் உண்மை,, வெளியே வராத இந்து இப்போது வெளியே வர ஆரம்பிக்கிறான் இது புரியவில்லை உங்களுக்கு

குடியுரிமை சட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் மலேசியாவில்  போய்  உங்களால் வாழ முடியுமா ? துருக்கியில் போய் வாழ முடியுமா ? இந்த நாடுகள் உங்களை நமது சகோதரன் என்று உள்ளே விடுமா ? உலகிலே நமது சகோதரன் என்று நினைக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான் ,, நாங்கள் சகோதரர்களாக தான் நினைக்கிறோம் ,, 

ஆனால் நீங்கள் அப்படி நினைக்கவில்லை போல் தெரிகிறது

பிரதமர் சொல்லுகிறார், உள்துறை அமைச்சர் சொல்லுகிறார் , முதலமைச்சர் சொல்லுகிறார் ஆனாலும் நீங்கள் கேக்க தயார் இல்லை. அப்படி என்றால் உங்கள் நோக்கம் மத வெறி மட்டுமே .

உங்கள் ஆள்கள்  பேசும் பேச்சை பாருங்கள் எவ்வளவு வெறியாக பேசுகிறார்கள்,, இன்று நடுநிலை என்று சொல்லி கொண்டு பயந்து அலையும்  இந்துக்கள் ஒரு நாள் முழிக்க ஆரம்பிப்பான் என்று உங்களுக்கு தெரியாமல் போனதன் காரணம் என்ன ?

இன்று கிருஷ்ண சாமி அவர்கள் , ஜான் பாண்டியன் அவர்கள், ராதாரவி அவர்கள் என்று ஒவ்வொருவராக வெளியே வர நீங்கள் தான் காரணம்,  உங்கள் செயல்பாடுதான் காரணம்   என்பதை புரியுங்கள்

என்ன போராடினாலும் ஒன்னும் நடக்க போவதில்லை ,, சட்டம் இயற்றி கீழ் சபை, மேல் சபை முடிந்து ஜனாதிபதி ஒப்புதல் ஆகி சட்டம் பாஸ் ஆகி விட்டது,, இனி பேசி ஒன்னும் ஆக போவதில்லை,, அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லிதான் ஜெயித்தார்கள் நிறைவேற்றுகிறார்கள்,, இனி நீங்கள் செய்ய வேண்டியது 

உங்களுக்கு வேண்டிய காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகளை ஓன்று சேர்த்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் " குடியுரிமை சட்டத்தை அகற்றுவோம் " என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயித்து அதை அகற்றுங்கள் அது தானே நியாயம்,,   

நீங்கள் நடத்தும் போராட்டங்களில் இந்துக்கள் யாராவது பெரும்திரளா கலந்து கொண்டு இருக்கிறார்களா ? இல்லை, அனைத்தும் இஸ்லாமியர்கள் மட்டுமே

உண்மை என்னவென்றால் இப்போது நீங்கள் போராட வில்லை இந்துக்களை தூண்டி விடுகிறிர்கள், ஒன்று சேர்த்து கொண்டு இருக்கிறிர்கள் இது தான் உண்மை

எவரும் உங்களுக்காக போராடவில்லை ,, 

உங்களை தூண்டி விட்டு ஏமாற்றி ஒட்டு வாங்குகிற அரசியல் கட்சிகள் அனைத்தும், உங்களை ஏமாற்றி உங்கள் ஓட்டையும் வாங்கி, எங்களை ஏமாற்றி எங்கள் ஓட்டையும் வாங்கி பதவியில் அமர்ந்து கொள்ளுவான்,, அவனுக்கென்ன அவனுக்கு பதவி வேணும், சம்பாதிக்கணும் அவ்வளவுதான். நீங்கள் போராடினால் தான் அவனுக்கு பதவி,, அவனுக்கு வருமானம்,, 

காங்கிரஸ் வீழ்ந்து கிடக்கிற தன் ஒட்டு வங்கி கூடி விடாதா என்று உங்களை தூண்டுகிறது. செத்து கிடக்கும் கம்னியூஸ்ட் தண்ணீர் கிடைக்காதா என்று ஏங்குகிறது,, திமுக எவன் செத்தாலும் பரவாயில்லை நான் முதலமைச்சர் ஆகியே தீருவேன் என்று அலைகிறது ,, 

யாரும் நாட்டை பற்றியோ, நாட்டு மக்கள் ஒற்றுமை பற்றியோ கொஞ்சம் கூட நினைக்கவில்லை

Kalavathi Kala
முகநூலில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக