பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஷிக்ரி ஆற்றின் அதிசயம்

கா்நாடகா மாநிலத்தில் ஓடும் இந்த ஆறு வறண்டதே இல்லை. ஒருமுறை வறண்டநிலையில் ஓடியபோது ஆற்றின் உள்ளே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் இருப்பதைக் கண்டனா். அவற்றை யாா் எந்த காலத்தில் அமைத்தாா்கள் என்பதேதெரியாது. வாய்ப்பு உள்ளவா்கள் அந்த புனித நதியில் நீராடுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக