பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

அமைதி மார்க்கம் நிரூபணம்


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011  

முஸ்லீம்கள் அவ்வப்போது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிரூபித்து வருகின்றனர். கனடாவில் ஓக்வில்லே என்ற இடத்தில் பாரிஸ் டிஸ்பெர்சிகோ என்ற 27 வயது இளைஞர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில்இஸ்லாம் அமைதி மார்க்கம். அதை நிரூபிக்க முஸ்லீம்கள் உங்களை கொன்றுவிடுவார்கள்என்று எழுதி இருக்கிறார். அவரை மரத்தில் கட்டி வைத்து மயங்கும் வரை அடித்து அவர் எழுதியதை (பாதி) உண்மை என (கொலை செய்யவில்லையே) நிரூபித்துள்ளனர் நீங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக