பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

பைபிள் நீதிக்கதை - தகப்பன் மனைவிகளுடன் உறவு

 சாமுவேல்.16 .20 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான். அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமே நோக்கி, வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான். அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின் மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள். அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்(உறவுகொண்டான்). அப்சலோம் அதன் பின் கொல்லப்படுகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக