பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

கர்த்தரை நம்பி நாசமானவர்கள்


கர்த்தரை நம்பினோா் கைவிடப்படாா் என்று கிறிஸ்தவா்கள் விளம்பரம் செய்கின்றனா். ஆனால் விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். அவரால் கைவிடப்பட்டு இறந்தவா்கள் ஏராளம். கர்த்தரை நம்பி நாசமானவர்கள் கதைகளை இங்கே காணலாம். 

      என் நண்பர் மாணிக்கவாசகத்தின் தம்பி திடீரென்று கர்த்தரின் காட்சி கிடைத்து மதம் மாறினார். அவருடன் இருந்த அம்மா அப்பாவையும் மதம் மாற்றினார். கர்த்தரின் ஆசியினால் கார் வாங்கினார். காரில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் ஒரு பாதிரியாரையும் அழைத்து வந்தார். வழியில் விபத்தில் அவரும் அவர் மனைவியும் இறந்துவிட்டார்கள். குழந்தையும் பாதிரியாரும் பிழைத்துகொண்டனர்.  

       அருப்புகோட்டையை சேர்ந்தவர் கணேசன். இவர் மதம் மாறி ஏசு கணேசன் ஆகிவிட்டார். ஒரு சபையில் ஊழியம் செய்தார். சில காலங்களில் அவர்கள் கொடுத்த சம்பளம் போதவில்லை. கூட்டி கேட்டார். கொடுக்கவில்லை. நாமே ஒரு சபை நடத்தினால் என்ன என்று ஆரம்பித்தார். கர்த்தரை நம்பினவனோ செழிப்பான் என்று சுவரில் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கர்த்தர் இவரை செழிக்க வைக்கவில்லை. ஒரு நாள் தன் மனைவி மற்றும் குழந்தைகள் மேல் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துவிட்டார். தீ காயங்களுடன் இவர் மட்டும் பிழைத்துக்கொண்டார்.

புஷ்பராஜ் என்பவா் சுடலைமாடசாமி கோவிலில் பீடத்தை காலால் மிதித்து சாமியை கெட்டவார்த்தைகளால் திட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார். வாயும் கை,காலும் இழுத்துக்கொண்டு 18 வருடங்களாக படுக்கையில் பேசமுடியாமல், நடமாட முடியாமல் கிடக்கிறார்.

          வல்லகுளத்தான் என்ற தேவர் சமுதாயத்தை சோ்ந்தவர் மதம் மாறி சர்ச்சுக்கு சென்றார்.  5 ஆண்டுகளில் சர்ச்சுக்கு அருகில் ரயில்வே டிராக்கை கடக்க முயலும்போது ரயிலில் அடிபட்டு பரலோகராஜ்யத்துக்கு சென்றுவிட்டார்.

            தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு ஒரு பாதிரியார் பைக்கில் வந்தார். போர்ட் டிரஸ்ட் அருகே ஒரு மாணவன் அவனுடைய அப்பா பைக்கை தெரியாமல் எடுத்துக்கொண்டு வேகமாக பாதிரியாருக்கு குறுக்கே வந்துவிட்டான். பிரேக் அடித்தார். பேலன்ஸ் தவறி விழுந்து பாவத்தின் சம்பளத்தை பெற்றுவிட்டார்.  

      ஒரு பெண்மணி ஆனந்த ஜோதி அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிகமாக பணியாற்றினார். கர்த்தரை நம்பி மதம் மாறினார். கணவரையும் மாற செய்தார். மதம் மாறுமுன் எடுக்கப்பட்ட போட்டோக்களில் மகாலட்சுமி போல் இருப்பார். மாறியபின் விதவை கோலத்தில் பூ, பொட்டுநகை இல்லாமல் வெள்ளை சேலைதான் அணிவார். இவர் கணவருக்கு உடல் நலமில்லாமல் ஆனது. வைத்தியம் செய்வதற்கு பதிலாக ஜெபம் செய்தார். நோய் முற்றி சீரியஸ் ஆகிவிட்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்தார்கள். கர்த்தர் கை விட்டுவிட்டார். இப்போதும் கர்த்தரை நம்பிக்கொண்டு இருக்கிறார்

                 ஒரு 13 வயது சிறுவன் மரத்தில் ஏறிவிளையாடும்போது தவறி விழுந்து வர்மத்தினால் பாதிக்கப்பட்டான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லாமல் தினசரி கூட்டம் கூட்டமாக வந்து ஜெபம் செய்தாா்கள். ஆனால் 10 நாட்களில் கர்த்தரால் கைவிடப்பட்டு இறந்துவிட்டான்.

                ஒரு பெந்தெகோஸ்தே சபையில் கணவன் மனைவி இருவரும் ஊழியர்கள். மனைவி ஜெபம் செய்துகொண்டிருக்க கணவன்  ஜீப்பு ஓட்ட சென்றிருந்தார். இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனா். ஒரு குழந்தை ஞானஸ்நானம் செய்யும் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. மற்ற குழந்தை அம்மாவிடம் சொல்லி அழைத்து வந்தது. தண்ணீருக்குள் விழுந்த குழந்தை இறந்துவிட்டது.

என் உறவினர் ஒரு பெண்மணிக்கு ஆஸ்த்மா மற்றும் கை ஊனம் இருந்தது. இவரை ஏசு குணமாக்குவார்னு மதம் மாத்திட்டாங்க. ஹார்லிக்ஸ், பிஸ்கட் செலவுக்கு பணம் கொடுத்தனர். ஒருநாள் சர்ச்சில் வலிப்பு வந்துவிட இனி சர்ச்சுக்கே வர வேண்டாம். உன் வீட்டுக்கே வந்து பணம் தருகிறோம்னு விரட்டிவிட்டனர். அவர் சாகும்வரை அவரை காப்பாற்றியது இந்து உறவினர்கள்தான். இறந்தவுடன் அடக்கம் கிறிஸ்தவமுறையில் செய்ய வேண்டும் என்று உரிமைகொண்டாட வந்துவிட்டனர். இழவுவீட்டில் பாதிரி செபம் செய்து ஆசீர்வதிக்கிறேன்னு கணிசமா பணம் வாங்கிச் சென்றுவிட்டான்.

பாலாசீர் லாறி ஒருகாலத்தில் தினகரன்போல் ஊழியம் செய்து சம்பாதித்தாா். ஒரு விபத்தில் கருத்தர் கைவிட்டதால் பரலலோகம் மிக சமீபத்தில் இருக்கிறது என்று அங்கு போய்விட்டார்.

                      இவை சில உதாரணங்கள்தான். ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் நன்றாக இருப்பது போலவும் இந்துக்கள் குடும்பத்தில்தான் மரணமும் நோயும் கஷ்டங்களும் இருப்பது போலவும் விளம்பரம் செய்துகொண்டு இருகிறார்கள். இவர்களின் விளம்பரத்தை நம்பி நம் முட்டாள் மக்களும் அவர்கள் போடும் கூட்டத்திற்கு சென்று ஏமாந்து கொண்டு இருகிறார்கள். இந்துக்களை மதம் மாற்ற கோடி கோடி யாக செலவு செய்கிறார்கள். வெளிநாட்டு பணத்தை வாங்கிகொண்டு ஏராளமான மனித சக்தியையும் பணத்தையும் வீணாக்கி கொண்டு நம் கலாசாரத்தை சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் யாருக்கு லாபம். வெளிநாட்டவர்களுக்கு என்ன லாபம். இந்திய நாட்டின் கலாசாரத்தையும் ஒற்றுமையையும் குலைக்க வேண்டும். என்பதை தவிர வெளி நாட்டவர்களுக்கு வேறு என்ன நல்ல நோக்கம் இருக்கும்.

தூத்துக்குடி சென் ஜான் (மதவெறி) நிறுவனம்  திவால்
ஆரம்பத்தில் பல இந்து ஊழியர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி நல்ல சம்பளம் கொடுத்து வந்தான். பல நாடுகளில் கிளைகள் ஆரம்பித்து வளர்ச்சியடைந்தவுடன் மதவெறி அதிகரித்து நல்ல இந்து ஊழியர்களை வெளியேற்றினான். வேலை கேட்டு செல்லும் இந்துக்களை நக்கலடிப்பது. வேலை தருகிறேன் மதம் மாறு என ஆசை காட்டுவது என ஆடினான்.
சில மாதங்களுக்கு முன் வேலை கேட்டு சென்ற ஒரு இந்து இளைஞனிடம் இந்துக்களுக்கு வேலை தரமாட்டோம் என வெளிப்படையாக சொல்ல அவன் அப்புறம் ஏன் இ
ந்துக்களுடன் வியாபாரம் செய்கிறீர்கள் என கேள்வி கேட்க வாக்குவாதத்தில் அவனை அடித்து விரட்டி விட்டனர். அப்போதே இவனுக்கு கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது என எண்ணினேன். அது இவ்வளவு விரைவில் நடந்தேறும் என நினைக்கவில்லை.
கர்த்தரை நம்பினவன் செழிக்க மாட்டான். சீரழிவான் என்பதற்கு இந்த நிறுவனம் ஒரு நல்ல உதாரணம்.
தூத்துக்குடியில் இவனைப்போலவே மதவெறி பிடித்த பிஎஸ்கே பேக்கரி வைத்திருந்தவனும் பிள்ளை இல்லாமலே செத்துப்போனான். அந்த பேக்கரிக்கும் கருத்தர் மூடு விழா நடத்திவிட்டார்.
கருத்தரை நம்பினவன் நாசமாக போவான். 


                 கர்த்தரை நம்பினால் கைவிடப்படார் என முட்டாள்தனமாக நம்பி ஏமாறாதீர்கள். உங்கள் கர்மவினை எந்த மதத்துக்கு போனாலும் விடாது, முழுமையாக ஈசனை சரணடையுங்கள். ஈசனை அடைய முயற்சியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக